கஞ்சா விற்ற பெண் கைது
கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே சிங்கராஜபுரம், பூசனூத்து பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.பூசனூத்து ரோட்டில் போலீசாரை கண்டதும் பெண் ஒருவர் அங்கிருந்து ஓடினார்.
அவரை பிடித்து விசாரித்ததில் சிங்கராஜபுரத்தை சேர்ந்த ராணி 55, என தெரிந்தது. அவரிடம் 10 கிராம் கஞ்சா, பணம் ரூ. 1200 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு; அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
-
படிக்கட்டுகளில் வழுக்கல் பிளீச்சிங் பவுடர் துாவணும்!
-
படகு இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு; மழைக்கு பின் துார்வாரப்படும்
-
ஆம்னி பஸ்சில் வந்த பயணி அதிருப்தி; கோபாலபுரத்தில் இறக்கியதால் பரபரப்பு
-
திட்டம் இருக்கு... தீர்வு இல்லை!
-
விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்; வனத்துறையினர், அதிகாரிகள் ஆலோசனை
Advertisement
Advertisement