முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் உறுதிமொழி ஏற்பு
கரூர், புகழூர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில், முதியோர்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
முதுநிலை மேலாளர் (மனித வளம்) வெங்கடேசன் தலைமை வகித்தார். முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடவும், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் என, உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில், துணை மேலாளர் சதிஷ், விழிப்புணர்வு அலுவலர் தேவநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கைலாசாவுக்கு பாஸ்போர்ட், விசா கோர்ட்டில் நித்யானந்தா தரப்பு பதில்
-
நடுநிலைப்பள்ளிகளில் தாமதமாகும் மின்சார வசதி; ஆய்வகம் அமைக்கும் பணிகள் பாதிப்பு
-
விரிவுரையாளர் வீட்டில் நகை திருட்டு
-
9 நாளாக பாதயாத்திரை மேற்கொண்ட அரசு டாக்டர்கள் 7 பேர் கைது
-
பட்டாசு ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மறு வாழ்வு திட்டம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
-
மாந்திரீகம் செய்வதாக ரூ.11 லட்சம், 16 பவுன் சுருட்டல் பெண் கூட்டாளியுடன் போலி சாமியார் கைது
Advertisement
Advertisement