யார் கூட்டு சேர்ந்தாலும் தி.மு.க., வெல்லும்

தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்காது என்று சிலர் கூறி வருகின்றனர். யார் யாருடன் கூட்டணி அமைத்தாலும், கவலைப்பட வேண்டிய தில்லை. எள்முனை அளவுகூட சந்தேகமின்றி, மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு பின்னால் தான் இருக்கின்றனர். கூட்டணி கட்சிகள் கூடுதலாக தொகுதி கேட்டால், அதை, முதல்வரும், தோழமை கட்சித் தலைவர்களும் பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் முடிவு செய்து, இவர்தான் வேட்பாளர் எனக் கூறினால், வெற்றிக்காக நாம் பணியாற்ற வேண்டும்.
-நேரு, தமிழக அமைச்சர், தி.மு.க.,
வாசகர் கருத்து (1)
Mani . V - Singapore,இந்தியா
21 ஜூன்,2025 - 04:29 Report Abuse

0
0
Reply
மேலும்
-
எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது; அதிருப்தியை கொட்டி தீர்த்த டிரம்ப்!
-
சுற்றுச்சுவரை சேதப்படுத்திய யானை: அச்சத்தில் பெற்றோர்
-
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு அடுத்த மாதம் 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு
-
அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி
-
அணைகள் நீர்மட்டம்
-
பழுதடைந்த அரசு பஸ்கள் பயணம் செய்ய பயணிகள் அச்சம்
Advertisement
Advertisement