மனைவி, மகள்களை கொன்ற கொடூர கணவன்: போலீசில் சரண்டர்!

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள் புரத்தில் குடும்ப பிரச்னையில் மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, சுந்தரவேலு என்பவர் போலீசில் சரண் அடைந்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள் புரத்தில் இன்று (ஜூன் 21) குடும்ப பிரச்னை காரணமாக விவசாயி சுந்தரவேலு மனைவி பூங்கொடி, மகள்கள் ஜெயதுர்கா ஜெயலட்சுமி ஆகியோரை அருவாளால் வெட்டி கொலை செய்தார். பின்னர் அவர், அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடும்ப பிரச்னையில் மனைவி, மகள்களை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து (2)
Vel1954 Palani - ,இந்தியா
21 ஜூன்,2025 - 14:56 Report Abuse

0
0
Reply
Manaimaran - ,
21 ஜூன்,2025 - 14:53 Report Abuse

0
0
Reply
மேலும்
-
அபாய அறிவிப்பு வெளியிட்ட இண்டிகோ விமானம்; பெங்களூருவில் அதிர்ச்சி
-
ஓசூரில் மேம்பால இணைப்பில் திடீர் விரிசல்; வாகன போக்குவரத்து நிறுத்தம்
-
இஸ்ரேல் தாக்குதலுக்கு மத்தியில் ஈரானை உலுக்கிய 2 நிலநடுக்கங்கள்!
-
அதிகாரம் இல்லை என்று பொய் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்; அன்புமணி குற்றச்சாட்டு
-
'பென்ஸ்' கார்களில் தீ பிடிக்கும் அபாயம்: 30 கார்களை திரும்ப பெற முடிவு
-
ஈரான்-இஸ்ரேல் விவகாரம்: டில்லியில் தமிழர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை திறப்பு
Advertisement
Advertisement