பழங்குடியினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
செஞ்சி : செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். வல்லம் ஒன்றிய செயலாளர் அமுதா ரவிக்குமார் முன்னிலை வகித்தார். மஸ்தான் எம்.எல்.ஏ., செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பழங்குடியினர் மக்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, ஜாதி, இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவைகளை வழங்கி பேசினார்.
ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், துணை பி.டி.ஓ.,க்கள் பழனி, சசிகலா, வருவாய் ஆய்வாளர்கள் பரமசிவம், குமார், ரங்கநாதன் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பழங்குடி மாணவர்களின் உயர்தொழில்நுட்பக்கல்வி கனவுத்திட்டம் முடக்கம் ஒருவர்கூட பயன்பெறவில்லை
-
தடை செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனையை தடுப்பது அரசின் கடமை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
ஜல்லிக்கட்டில் யாரையும் ஒதுக்கி வைத்தால் அரசு சலுகை கிடைக்காது: உயர்நீதிமன்றம்
-
மாநாட்டிற்காக மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம் ரிங் ரோட்டில் வாகனங்களுக்கு தடை
-
குன்றம் காக்க.. கோயிலை காக்க... மதுரையில் இன்று பிரமாண்டமாக முருக பக்தர்கள் மாநாடு
-
'முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது' கவர்னர் ரவி பேட்டி
Advertisement
Advertisement