அ.தி.மு.க., நிர்வாகிக்கு பொதுச்செயலாளர் வாழ்த்து

பரங்கிப்பேட்டை: கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., விவசாய பிரிவு இணை செயலாளராக நியமிக்கப்பட்ட முடிவண்ணன், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார்.
பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் முடிவண்ணன். முன்னாள் துணை சேர்மன். இவர், கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., பரிந்துரையின்பேரில், கிழக்கு மாவட்ட விவசாய பிரிவு இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க.,பொதுச் செயலாளர்பழனிசாமியை சந்தித்து முடிவண்ணன் வாழ்த்து பெற்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., அணியில் புகைச்சல்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு தனி பதிவெண் தர வேண்டும் பல இடங்களில் மருந்து வாங்குவதால் அரசுக்கு இழப்பு
-
தொழில்துறை தமிழகத்தில் சிக்கி சீரழிந்து வருகிறது புள்ளிவிபரங்களுடன் அ.தி.மு.க., குற்றச்சாட்டு
-
செயின் திருவிழாவில் சிறப்பு ஆபர் இன்று ஒருநாள் மட்டும்
-
டாடா ஸ்டீல் பென்சிங் போஸ்ட் அறிமுகம்
-
யோகாவை வாழ்வின் அங்கமாக கருத வேண்டும் கவர்னர் ரவி அறிவுரை
Advertisement
Advertisement