செயின் திருவிழாவில் சிறப்பு ஆபர் இன்று ஒருநாள் மட்டும்

மதுரை: தங்கமயில் ஜூவல்லரியில் செயின் திருவிழாவை முன்னிட்டு இன்று ஒருநாள் மட்டும் குறைந்த சேதாரத்தில் செயின்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தங்கமயில் ஜூவல்லரி நிறுவனம், தமிழகம் முழுவதும் 62 கிளைகளுடன் செயல்படுகிறது. 35 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. 3000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

செயின் திருவிழாவை முன்னிட்டு இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகையாக, வாங்கும் அனைத்து செயின்களுக்கும் மிகக் குறைந்த சேதாரத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் வாங்கும் 6 சதவீதம் வரை சேதாரம் உள்ள செயின்களுக்கு 2.99 சதவீதம் சேதாரம் மட்டுமே. அதற்கு மேல் சேதாரம் உள்ள செயின்களுக்கு 5.99 சதவீதம் சேதாரம் மட்டுமே.

இச்சலுகை இன்றுடன் (ஜூன் 22) நிறைவு பெறுகிறது.

Advertisement