முருகன் மாநாட்டுக்கு பா.ஜ.,வினர் பயணம்

பழநி: பழநி பா.ஜ.,வினர் திருஆவினங்குடியில் இருந்து பூஜித்த வேலுடன் மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்றனர் .
பழநி திருஆவினன்குடியில் பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் திரண்ட கட்சியினர் வேல் வைத்து பூஜை செய்தனர்.
அதன் பின் நகர தலைவர் ஆனந்த குமார், மாவட்ட பொருளாளர் ஆனந்த், மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் குமார் உட்பட கட்சியினர் மாநாட்டுக்கு சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேலை கிடைக்கல: பி.இ., பட்டதாரி தற்கொலை
-
வாசன் அழைப்பு
-
பழங்குடி மாணவர்களின் உயர்தொழில்நுட்பக்கல்வி கனவுத்திட்டம் முடக்கம் ஒருவர்கூட பயன்பெறவில்லை
-
தடை செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனையை தடுப்பது அரசின் கடமை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
ஜல்லிக்கட்டில் யாரையும் ஒதுக்கி வைத்தால் அரசு சலுகை கிடைக்காது: உயர்நீதிமன்றம்
-
மாநாட்டிற்காக மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம் ரிங் ரோட்டில் வாகனங்களுக்கு தடை
Advertisement
Advertisement