யோகா பயிற்சி
பண்ருட்டி : பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் சர்வதேச உலக யோகா தினத்தையொட்டி துாய்மை பணியாளர்களுக்கு யோகா மற்றும் மன வலிமை பயிற்சி நடந்தது.
நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கி பயிற்சியை துவக்கி வைத்தார். சுகாதார அலுவலர் கிருஷ்ணராஜ், சுகாதார உதவி ஆய்வாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்தனர். மனவளக்கலை மன்ற ஆசிரியர்கள் பரிமளாரங்கன், புவனேஸ்வரி, பாலமுருகன், புருஷோத்தம்மன், மூர்த்தி ஆகியோர் பயிற்சி அளித்தனர். நகர தி.மு.க., அவை தலைவர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுற்றுலா பயணிகள் 'கொடை'யில் உற்சாகம்
-
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 20,000 கன அடியாக அதிகரிப்பு
-
சிறுத்தை கவ்வி சென்ற சிறுமியின் சடலம் மீட்பு
-
சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் செயலிழந்து மாற்று உறுப்புக்காக 7,936 பேர் காத்திருப்பு!
-
டில்லி உஷ்ஷ்ஷ்: டிரம்ப் - முனீர் சந்திப்பில் நடந்தது என்ன?
-
ரகசிய பேச்சு: வைகோ சொல்வது இதுதான்!
Advertisement
Advertisement