ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் ஆசிரியர்களுக்கு கருத்தரங்கு

திருப்பூர் : திருப்பூர், அம்மாபாளையத்தில் உள்ள ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில், ஆசிரியர்களுக்கான கற்றல் பயிற்சி கருத்தரங்கம் நடந்தது. இதை, சி.பி.எஸ்.இ., உயர்திறன் மையம் நடத்தியது. காஞ்சிபுரம், ஹயக்ரீவா வித்யாஸ்ரம் பள்ளி ஆலோசகர் ராஜேஸ்வரி, கோவை, ஐடியல் மவுன்ட் லிட்ரா ஜீ பள்ளி முதுகலை ஆசிரியை சித்ரா ஆகியோர் வழிநடத்தினர்.
பிற பள்ளி ஆசிரியர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் ஆபத்தானது; ஐ.நா., கவலை
-
ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும்: டிரம்ப்
-
அப்பவே பாதுகாப்பாக அகற்றி விட்டோம்: அணுசக்தி நிலைய தாக்குதல் பற்றி சொல்கிறது ஈரான்
-
திருவாலங்காடு தேர் மண்டபத்திற்கு பலகை அமைக்கும் பணி மும்முரம்
-
நெரிசலில் சிக்கிய கலெக்டர் இனியாவது தீர்வு கிடைக்குமா?
-
சாலை மைய தடுப்புச்சுவர் மீண்டும் அமைக்கப்படுமா?
Advertisement
Advertisement