நீதிபதிகள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகாசனப் பயிற்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குணசேகரன் தலைமை வகித்தார். சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மோகனவள்ளி முன்னிலை வகித்தார்.
மனவளக்கலை தவ மைய பயிற்சியாளர் முத்துக்குமார், அரசு மருத்துவமனை ஆயுஷ் மருத்துவ துறை தலைவர் திவான் மொய்தீன் ஆகியோர் பயிற்சியளித்தனர். நீதிபதிகள் ஸ்ரீதர், பிரபாகர், செல்லதுரை, கண்ணன், நதியா பாத்திமா, தனலட்சுமி, வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சர்வதேச சட்டத்தை மீறிய செயல்; அமெரிக்கா தாக்குதலுக்கு ஈரான் அணுசக்தி அமைப்பு கண்டனம்
-
ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் ஆபத்தானது; ஐ.நா., கவலை
-
ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும்: டிரம்ப்
-
அப்பவே பாதுகாப்பாக அகற்றி விட்டோம்: அணுசக்தி நிலைய தாக்குதல் பற்றி சொல்கிறது ஈரான்
-
திருவாலங்காடு தேர் மண்டபத்திற்கு பலகை அமைக்கும் பணி மும்முரம்
-
நெரிசலில் சிக்கிய கலெக்டர் இனியாவது தீர்வு கிடைக்குமா?
Advertisement
Advertisement