கஞ்சா பறிமுதல்
திருப்பூர்: கொடுவாய், செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், ஊதியூர் போலீசார் ரோந்து மேற்கொண்டனர்.
அப்பகுதியில் கஞ்சா விற்றது தொடர்பாக, பாண்டிமுருகன், 45 என்பவரிடம் விசாரித்தனர். வெளியூர்களில் இருந்து கஞ்சா பெற்று வந்து விற்பனை செய்தது தெரிந்தது. அவரை கைது செய்து, மூன்று கிலோ கஞ்சாவை ஊதியூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாயிபாபா கோவிலில் ஏகாதச ருத்ரபாராயணம்
-
விழுப்புரம் - காட்பாடி இரட்டை ரயில் பாதை திட்டம்... செயல்படுத்தப்படுமா?
-
கஞ்சா, போதைப் பொருள் கடத்தல் காந்திபுரத்தில் போலீசார் சோதனை
-
நாய்கள் சாம்பியன்ஷிப் போட்டி
-
போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு
-
தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் பாதிப்பு; விலையை குறைத்ததால் விவசாயிகள்
Advertisement
Advertisement