சாயிபாபா கோவிலில் ஏகாதச ருத்ரபாராயணம்

கோவை: கோவை நாகசாயி மந்திரில் பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபாவின் நுாறாவது பிறந்த ஆண்டை முன்னிட்டு நுாறு சிவாலய ருத்ர பாராயணம் பக்தர்கள் சூழ நடந்தது.
பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபாவின் நுாறாவது பிறந்த ஆண்டை முன்னிட்டு சிவாலயங்கள் தோறும், 100 சிவாலய ருத்ர பாராயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் 50 வது சிவாலயமான மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள ஸ்ரீ நாகசாயி பாபா ஆலயத்தில் ருத்ரபாராயணம் நேற்று நடந்தது.
ஸ்ரீ சத்யசாயி சேவா நிறுவனங்கள் சார்பில் சாய்பக்தர்கள் ருத்ரபாராயணம் மேற்கொண்டனர். தொடர்ந்து சாய்பக்தர்களின் சாய்பஜன் , மங்கள ஹாரத்தியும், பிரசாத வினியோகமும் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேலுார் பென்லேன்ட் மருத்துவமனையை நாளை மறுநாள் திறக்கிறார் முதல்வர்; டாக்டர், நர்ஸ் நியமனம் இன்றி 'மல்டி ஸ்பெஷாலிட்டி' எப்படி?
-
மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி
-
ஹோர்முஸ் நீரிணை மூடல்; கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவுக்கு பாதிப்பா? உண்மை நிலவரம் இதோ!
-
அரசு மருத்துவமனையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
-
ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம்; காற்றில் கலந்து பக்தி மணம் பரப்பியது கந்தன் நாமம்
-
முருக பக்தர்கள் மாநாடால் அரசியல் மாற்றம் உறுதி தமிழிசை நம்பிக்கை
Advertisement
Advertisement