திறன் மேம்பாட்டு போட்டி

வெள்ளகோவில்: மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில், புத்தக திருவிழாவை முன்னிட்டு திறன் மேம்பாட்டு போட்டி வெள்ள கோவில் ஆர்.பி.எஸ்., மஹாலில் நடந்தது.
பேச்சு, ஓவிய போட்டியில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் 800 பேர் பங்கேற்றனர். கவுன்சிலர் கலையரசி, விஜயலட்சுமி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு வெள்ளகோவில் புத்தக திருவிழாவில் இடம் பெற்ற புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
மகாத்மா காந்தி அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார், புத்தகத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், விழா ஒருங்கிணைப்பாளர் ஆதி, சம்பத் ஆகியோர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இடுக்கியில் தெருநாய்கள் இம்சை 6 மாதங்களில் 3,379 பேருக்கு கடி
-
வேலுார் பென்லேன்ட் மருத்துவமனையை நாளை மறுநாள் திறந்து வைக்கிறார் முதல்வர் டாக்டர், நர்ஸ் நியமனம் இன்றி 'மல்டி ஸ்பெஷாலிட்டி' எப்படி?
-
மருத்துவம் அல்லாத படிப்புகளுக்கு மெரிட் லிஸ்ட் ... ரெடி; ஓரிரு நாட்களில் வெளியிட சென்டாக் முடிவு
-
ராங்கியத்தில் 80 சவரன் கொள்ளை
-
நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்க அரசு நடவடிக்கை
-
கர்நாடகாவில் தொடர் கனமழை மேட்டூருக்கு கூடுதல் நீர்வரத்து
Advertisement
Advertisement