எண்கள் சொல்லும் செய்தி

20,00,000
தொலைந்து போன, திருடுபோன 20 லட்சத்திற்கும் அதிகமான போன்கள், தொலைத்தொடர்புத் துறையின் 'சஞ்சார் சாதி' இணைய தளம் வாயிலாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, இத்துறைக்கான இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மாசானி தெரிவித்துள்ளார். இதுவரை 4.64 லட்சம் போன்கள் அதன் உரிமையாளர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement