மருத்துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம்
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அடுத்த தாயனுாரில் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மஸ்தான் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு காப்பீடு திட்ட அட்டைகளை வழங்கி பேசினார். ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், ஊராட்சி தலைவர் லாவண்யா, டாக்டர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேலுார் பென்லேன்ட் மருத்துவமனையை நாளை மறுநாள் திறக்கிறார் முதல்வர்; டாக்டர், நர்ஸ் நியமனம் இன்றி 'மல்டி ஸ்பெஷாலிட்டி' எப்படி?
-
மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி
-
ஹோர்முஸ் நீரிணை மூடல்; கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவுக்கு பாதிப்பா? உண்மை நிலவரம் இதோ!
-
அரசு மருத்துவமனையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
-
ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம்; காற்றில் கலந்து பக்தி மணம் பரப்பியது கந்தன் நாமம்
-
முருக பக்தர்கள் மாநாடால் அரசியல் மாற்றம் உறுதி தமிழிசை நம்பிக்கை
Advertisement
Advertisement