குளத்தில் மண் அள்ள எதிர்ப்பு
பழநி : பழநி அய்யம்புள்ளி குளத்தில் பாசனப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் உள்ளது.
தற்போது குளத்தில் சிலர் மண் அள்ளி வருகின்றனர். அங்கு அதிகப்படியாக மண் அள்ளுவதால் குளத்தின் கரைகள் சேதம் அடைகின்றன என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விவசாயிகள் கோரிக்கையை ஏற்று மண் அள்ளுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம்; காற்றில் கலந்து பக்தி மணம் பரப்பியது கந்தன் நாமம்
-
முருக பக்தர்கள் மாநாடால் அரசியல் மாற்றம் உறுதி தமிழிசை நம்பிக்கை
-
ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் வரக் கூடாது? அணுமின் நிலையங்களில் தாக்குதலுக்கு பின் டிரம்ப் சூசகம்!
-
தக்கைப் பூண்டு விதை விலை உயர்வால் விவசாயிகள் அவதி
-
திருப்புவனத்தில் பார் ஆக மாறும் அரசு அலுவலகம்
-
நிர்வாகிகள் தேர்வு
Advertisement
Advertisement