அரசு ஐ.டி.ஐ.,களில் மாணவர் நேரடி சேர்க்கை
சென்னை:அரசின் தொழிற் பயிற்சி நிலையங்களில், மாணவர்கள் நேரடியாக சென்று சேர்ந்து கொள்ளலாம்.
வடசென்னை அரசின் தொழிற்பயிற்சி நிலையத்தில், சிவில் இன்ஜினியரிங் அசிஸ்டன்ட், டிராப்ட்ஸ்மேன் சிவில், டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளம்பர், வெல்டர் உள்ளிட்ட பயிற்சியும் உள்ளன.
கிண்டியில் உள்ள அரசின் மகளிர் தொழிற் பயிற்சி நிலையம், திருவான்மியூர் பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்ககை நடக்கின்றன. சேர விருப்பமுள்ள மாணவ, மாணவியர் நேரடியாக மையங்களை அணுகலாம்.
விபரங்களுக்கு, வடசென்னை - 94990 55653, 81446 22567; கிண்டி - 044 -2251 0001, 94990 55651; திருவான்மியூர் - 915916 2630, 81221 28123 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement