வெள்ளித்திருப்பூரில் கொட்டிய கனமழை
அந்தியூர்: அந்தியூர் சுற்று வட்டார பகுதியில், கடந்த இரண்டு நாட்களா-கவே வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்றும் வழக்-கம்போல் வெயில் வாட்டியது.
இந்நிலையில் மதியம், 3:10 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. அரை மணி நேரத்துக்கும் மேலாக அந்தியூர், தவிட்டுப்பாளையம், அண்ணாமடுவு, க.மேட்டூர், பழைய மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் பெய்தது. இதேபோல் வெள்ளித்திருப்பூர், மாத்துார், ரெட்டிபாளையம், சனி-சந்தை, மோத்தங்கல்புதுார் பகுதியில், அரை மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'
-
எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: ஈரான் தலைவர் கமேனி காட்டம்
-
திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே
-
கார் ஏறி தொண்டர் உயிரிழந்த சம்பவம்; ஆந்திர மாஜி முதல்வர் ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு
-
மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி
-
கார் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்
Advertisement
Advertisement