பல்வேறு பணிகளுக்கு எம்.எல்.ஏ., பூமி பூஜை
குளித்தலை: குளித்தலை அடுத்த பாப்பையம்பாடி நால்ரோடு பகுதியில், சட்-டசபை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ஏழு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணியர் நிழற்கூடம் அமைக்க பூமி பூஜை நடந்-தது.
கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். கடவூர் ஒன்றிய ஆணையர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.இதேபோல், வடவம்பாடி பஞ்., முத்தம்பட்டியில் புதிய பல்-நோக்கு கட்டடம் அமைத்தல், தென்னிலை பஞ்., மாமரத்துப்பட்-டியில் நாடக மேடை அமைப்பதற்கான பணிகளை, பூமி பூஜை செய்து, எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தொடங்கி வைத்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேலுார் பென்லேன்ட் மருத்துவமனையை நாளை மறுநாள் திறக்கிறார் முதல்வர்; டாக்டர், நர்ஸ் நியமனம் இன்றி 'மல்டி ஸ்பெஷாலிட்டி' எப்படி?
-
மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி
-
ஹோர்முஸ் நீரிணை மூடல்; கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவுக்கு பாதிப்பா? உண்மை நிலவரம் இதோ!
-
அரசு மருத்துவமனையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
-
ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம்; காற்றில் கலந்து பக்தி மணம் பரப்பியது கந்தன் நாமம்
-
முருக பக்தர்கள் மாநாடால் அரசியல் மாற்றம் உறுதி தமிழிசை நம்பிக்கை
Advertisement
Advertisement