அடையாறில் 600 கிலோ குட்கா பறிமுதல்
அடையாறு:அடையாறு காவல் துணை கமிஷனரின் தனிப்படை போலீசார், அடையாறு, எல்.பி., சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, ஒரு சிறிய வகை லோடு வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர்.
அதில், 600 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. விசாரணையில், துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த காளீஸ்வரன், 37, பட்டுராஜ், 31, என தெரிந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், 600 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிங்கம்புணரியில் ரோட்டோர திறந்த வெளி கிணறுகள் * விபத்து அச்சத்தில் மககள்
-
கல்லுக்கட்டி ரோட்டில் ஆக்கிரமிப்பால் நெரிசல்
-
இன்றைய நிகழ்ச்சி (ஜூன் 23) விருதுநகர்
-
கட்டாய கல்வி உரிமை சட்டம்: அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு
-
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வாகனங்களில் செல்ல கெடுபிடி
-
மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலைய நிலத்தை கையகப்படுத்த வருவாய் துறை முயற்சி; விவசாயிகள் எதிர்ப்பு
Advertisement
Advertisement