மூதாதையர் தமிழர் என்பதை இயக்குநர் அமீர் உணர்வாரா?

மக்கள் ஒன்றுகூடி மாநாடு நடத்தினால், அரசியல் ஆதாயம் தேடுவதாக அர்த்தமா? மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா? மக்களின் பேரெழுச்சியுடன் நடந்திருக்கிறது முருகன் மாநாடு.


சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்வதுதான், அக்மார்க் மதவாதம்; 'முருகனைப் போற்றுவோம்' என்று சொல்வது ஆன்மிகம். முருக பக்தர்கள் என கூறி, மதவாதம் செய்வதாக இயக்குநர் அமீர் சொல்கிறார். அவரைப் போன்ற, மாற்று மதத்தினர் தேவையில்லாத சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அமீரின் மூதாதையர்கள் தமிழர்கள் என்பதை உணர்ந்து, அதன் வழியில் அவர் பேச வேண்டும்.



- நடிகை கஸ்துாரி,

Advertisement