மூதாதையர் தமிழர் என்பதை இயக்குநர் அமீர் உணர்வாரா?

மக்கள் ஒன்றுகூடி மாநாடு நடத்தினால், அரசியல் ஆதாயம் தேடுவதாக அர்த்தமா? மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா? மக்களின் பேரெழுச்சியுடன் நடந்திருக்கிறது முருகன் மாநாடு.
சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்வதுதான், அக்மார்க் மதவாதம்; 'முருகனைப் போற்றுவோம்' என்று சொல்வது ஆன்மிகம். முருக பக்தர்கள் என கூறி, மதவாதம் செய்வதாக இயக்குநர் அமீர் சொல்கிறார். அவரைப் போன்ற, மாற்று மதத்தினர் தேவையில்லாத சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அமீரின் மூதாதையர்கள் தமிழர்கள் என்பதை உணர்ந்து, அதன் வழியில் அவர் பேச வேண்டும்.
- நடிகை கஸ்துாரி,
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம்; காற்றில் கலந்து பக்தி மணம் பரப்பியது கந்தன் நாமம்
-
முருக பக்தர்கள் மாநாடால் அரசியல் மாற்றம் உறுதி தமிழிசை நம்பிக்கை
-
ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் வரக் கூடாது? அணுமின் நிலையங்களில் தாக்குதலுக்கு பின் டிரம்ப் சூசகம்!
-
தக்கைப் பூண்டு விதை விலை உயர்வால் விவசாயிகள் அவதி
-
திருப்புவனத்தில் பார் ஆக மாறும் அரசு அலுவலகம்
-
நிர்வாகிகள் தேர்வு
Advertisement
Advertisement