திருப்புவனத்தில் பார் ஆக மாறும் அரசு அலுவலகம்
திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் பலவற்றிலும் மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து கொண்டு மது அருந்துவதுடன் பாட்டில்களையும் உடைத்து போடுவதால் அரசு ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருப்புவனத்தில் தாசில்தார் குடியிருப்பு, வேளாண் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்குகின்றன. இவை உரிய பாதுகாப்பு வசதியின்றி உள்ளன. குறிப்பாக சுற்றுச்சுவர், வாட்ச்மேன் இல்லை. இதனால் இரவில் குடிமகன்கள் பலரும் மது பாட்டில்களுடன் வந்து மது அருந்தும் பாராக மாறி வருகிறது. மேலும் மதுபாட்டில்களை உடைத்து போட்டு செல்வதால், அரசு ஊழியர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இங்குள்ள அரசு அலுவலகங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
///
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'
-
எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: ஈரான் தலைவர் கமேனி காட்டம்
-
திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே
-
கார் ஏறி தொண்டர் உயிரிழந்த சம்பவம்; ஆந்திர மாஜி முதல்வர் ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு
-
மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி
-
கார் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்
Advertisement
Advertisement