பிரியாணி சாப்பிட்ட 9 பேர் 'அட்மிட்'
தென்காசி: தென்காசி, கடையம் அருகே உள்ள கட்டளையூர் மாடசாமி, 77; மகன்கள் அழகு ராஜன், 43, கண்ணன், 38. இவர்கள், நேற்று முன்தினம் பாவூர்சத்திரத்தில் பிரபல பிரியாணி கடையில் பிரியாணி ஆர்டர் செய்து வீட்டில் சாப்பிட்டனர்.
சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக கடையம் தனியார் மருத்துவமனையில் மாடசாமி, அழகு ராஜன், கண்ணன், அவர்களின் குழந்தைகள், உட்பட 9 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாசகர் கருத்து (1)
மேலும்
-
அரசு மருத்துவமனையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
-
ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம்; காற்றில் கலந்து பக்தி மணம் பரப்பியது கந்தன் நாமம்
-
முருக பக்தர்கள் மாநாடால் அரசியல் மாற்றம் உறுதி தமிழிசை நம்பிக்கை
-
ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் வரக் கூடாது? அணுமின் நிலையங்களில் தாக்குதலுக்கு பின் டிரம்ப் சூசகம்!
-
தக்கைப் பூண்டு விதை விலை உயர்வால் விவசாயிகள் அவதி
-
திருப்புவனத்தில் பார் ஆக மாறும் அரசு அலுவலகம்
Advertisement
Advertisement