சர்வதேச யோகா தினம் தபால் துறையினர் 'களம்'

கோவை: யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, கோவை கோட்ட தபால் அலுவலகம் சார்பில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
கவுண்டம்பாளையம் மண்டல அலுவலகத்தில், கோவை மண்டல அலுவலக, தபால், ஆர்.எம்.எஸ்., பிரிவு, இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஊழியர்கள், 150 பேர் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர், ஆர்.எம்.எஸ்., கோவை பிரிவு கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு உட்பட அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். ஊழியர்களிடையே யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வெள்ளலுார் தபால் நிலையத்தில், போஸ்ட் மாஸ்டர் தண்டாயுதபாணி, போஸ்ட்மேன் செல்வராஜ் உட்பட ஊழியர்கள், யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேலுார் பென்லேன்ட் மருத்துவமனையை நாளை மறுநாள் திறக்கிறார் முதல்வர்; டாக்டர், நர்ஸ் நியமனம் இன்றி 'மல்டி ஸ்பெஷாலிட்டி' எப்படி?
-
மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி
-
ஹோர்முஸ் நீரிணை மூடல்; கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவுக்கு பாதிப்பா? உண்மை நிலவரம் இதோ!
-
அரசு மருத்துவமனையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
-
ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம்; காற்றில் கலந்து பக்தி மணம் பரப்பியது கந்தன் நாமம்
-
முருக பக்தர்கள் மாநாடால் அரசியல் மாற்றம் உறுதி தமிழிசை நம்பிக்கை
Advertisement
Advertisement