அத்திக்குன்னா பகுதியில் யானையால் பள்ளி சுவர் சேதம்
பந்தலுார்: பந்தலுார் அருகே அத்திக்குன்னா பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு ஒற்றை யானை வந்துள்ளது. தேயிலை தோட்ட மற்றும் குடியிருப்புகள் வழியாக வந்த யானை, சாலை ஓரத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வளாக பாதுகாப்பு சுவரை இடித்துள்ளது.
அதில், சுவர் விரிசல் அடைந்து காணப்படுகிறது. இதன் அருகே குடியிருப்புகள் உள்ள நிலையில், மக்கள் அச்சம் அடைந்தனர். வனத்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டதுடன், குடியிருப்புகள் அருகே முகாமிட்டிருந்த யானை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேலுார் பென்லேன்ட் மருத்துவமனையை நாளை மறுநாள் திறக்கிறார் முதல்வர்; டாக்டர், நர்ஸ் நியமனம் இன்றி 'மல்டி ஸ்பெஷாலிட்டி' எப்படி?
-
மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி
-
ஹோர்முஸ் நீரிணை மூடல்; கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவுக்கு பாதிப்பா? உண்மை நிலவரம் இதோ!
-
அரசு மருத்துவமனையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
-
ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம்; காற்றில் கலந்து பக்தி மணம் பரப்பியது கந்தன் நாமம்
-
முருக பக்தர்கள் மாநாடால் அரசியல் மாற்றம் உறுதி தமிழிசை நம்பிக்கை
Advertisement
Advertisement