பொருளூரில் விவசாயி பலி

கள்ளிமந்தையம் : பொருளூர் குப்பாயிவலசை சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி 45.

டூவீலர் ஒன்றில் கரியாம்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement