இருவர் தற்கொலை

நிலக்கோட்டை : ராமராஜபுரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் 58. விவசாயி குடும்பப் பிரச்னையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விளாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

நிலக்கோட்டை புது தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் 45. குடிப்பழக்கத்திலிருந்து மீள முடியாமல், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். நிலக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement