இருவர் தற்கொலை
நிலக்கோட்டை : ராமராஜபுரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் 58. விவசாயி குடும்பப் பிரச்னையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விளாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
நிலக்கோட்டை புது தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் 45. குடிப்பழக்கத்திலிருந்து மீள முடியாமல், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். நிலக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'
-
எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: ஈரான் தலைவர் கமேனி காட்டம்
-
திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே
-
கார் ஏறி தொண்டர் உயிரிழந்த சம்பவம்; ஆந்திர மாஜி முதல்வர் ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு
-
மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி
-
கார் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்
Advertisement
Advertisement