குப்பைகள் எரிந்து கேபிள் சேதம்
அரியாங்குப்பம் : ஆற்றுப்பாலத்தில் அருகே குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதால், டிவி கேபிள் எரிந்து சேதமானது.கடலுார் சாலை இடையார்பாளையம் ஆற்றுப்பாலம் அருகே கிடந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் நேற்று தீ வைத்து சென்றனர். தீ கொழுந்து விட்டு எரிந்ததால், பாலத்தின் ஓரப்பகுதியில் சென்ற டிவி கேபிள் தீயில் எரிந்தது. இதுகுறித்து, அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தீயை அணைத்தனர்.குப்பைகளுக்கு தீ வைத்து சென்ற நபர்கள் யார் என, தவளக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'
-
எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: ஈரான் தலைவர் கமேனி காட்டம்
-
திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே
-
கார் ஏறி தொண்டர் உயிரிழந்த சம்பவம்; ஆந்திர மாஜி முதல்வர் ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு
-
மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி
-
கார் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்
Advertisement
Advertisement