பொது இடத்தில் ரகளை போதை வாலிபர் கைது
அரியாங்குப்பம் : மது போதையில் பொது இடத்தில் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம், வீராம்பட்டினம் சாலை காக்கையாந்தோப்பு அருகே வாலிபர் ஒருவர் மது போதையில் பொதுமக்களிடம் ரகளை செய்து வருவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது.
அதையடுத்து, போலீசார், அங்கு சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அரியாங்குப்பம், மணவெளி பெரியார் நகரை சேர்ந்த ரஞ்சித்குமார், 25, என்பது தெரியவந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேலுார் பென்லேன்ட் மருத்துவமனையை நாளை மறுநாள் திறக்கிறார் முதல்வர்; டாக்டர், நர்ஸ் நியமனம் இன்றி 'மல்டி ஸ்பெஷாலிட்டி' எப்படி?
-
மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி
-
ஹோர்முஸ் நீரிணை மூடல்; கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவுக்கு பாதிப்பா? உண்மை நிலவரம் இதோ!
-
அரசு மருத்துவமனையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
-
ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம்; காற்றில் கலந்து பக்தி மணம் பரப்பியது கந்தன் நாமம்
-
முருக பக்தர்கள் மாநாடால் அரசியல் மாற்றம் உறுதி தமிழிசை நம்பிக்கை
Advertisement
Advertisement