மருத்துவ முகாம்
பேரையூர் : அத்திபட்டி ராமையா நாடார் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
ராமையா நாடார் -ஆயம்மாள் நினைவு அறக்கட்டளை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் முத்தழகு செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்; 20 பேர் பலி; 52 பேர் படுகாயம்!
-
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்; சீனாவை அழைக்கும் அமெரிக்கா
-
100 ஏரிகள் புனரமைப்பு; கிரிஷி சின்சாயி யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.111 கோடி ஒதுக்கீடு
-
சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க பச்சமலை எஸ்டேட்டில் கூண்டு வைப்பு
-
பயிர் காப்பீடு செய்தும் இழப்பீடு கிடைக்கவில்லை! மக்காச்சோள விவசாயிகள் வேதனை
-
இன்றைய நிகழ்ச்சி சிவகங்கை
Advertisement
Advertisement