பா.ஜ., மாநாடுக்கு சென்ற பெண் மாரடைப்பால் பலி
ஆத்துார்: ஆத்துார், விநாயகபுரத்தை சேர்ந்த, பன்னீர்செல்வம் மனைவி கவிதா, 45. பா.ஜ., உறுப்பினரான இவர் நேற்று, மதுரை, மேலுாரில் நடந்த முருக பக்தர் மாநாட்டுக்கு, வேனில் சென்றார்.
அருகில் சென்ற நிலையில், நெஞ்சு வலியால் கவிதா மயங்கினார். அவரை, மேலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் இறந்துவிட்டது தெரிந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'
-
எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: ஈரான் தலைவர் கமேனி காட்டம்
-
திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே
-
கார் ஏறி தொண்டர் உயிரிழந்த சம்பவம்; ஆந்திர மாஜி முதல்வர் ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு
-
மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி
-
கார் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்
Advertisement
Advertisement