எஸ்.எஸ்.ஆர்.எம்., பள்ளியில் யோகா தினம் கொண்டாட்டம்
சேலம்: சேலம், கருப்பூர், கரும்பாலை, எஸ்.எஸ்.ஆர்.எம்., மேல்நி-லைப்பள்ளியில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
அதில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பல்வேறு வித யோகாசனங்களை செய்து காட்டினர். அதில் சிறப்பாக யோகா செய்த மாணவர்களை, பள்ளி தலைவர் ஆண்டியப்பன், பொருளாளர் பன்னீர்செல்வம், தலைமையாசிரியர் குமார் ஆகியோர் பாராட்டி, பரிசுகள் வழங்கினர். முன்னதாக சேலம் வாழ்க வளமுடன் அறக்கட்டளை பேராசிரியர் கோபாலன் பேசினார். எஸ்.எஸ்.ஆர்.எம்., யோகா ஆசிரியர்கள், என்.எஸ்.எஸ்., ஆசிரியர், உடற்பயிற்சி உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'
-
எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: ஈரான் தலைவர் கமேனி காட்டம்
-
திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே
-
கார் ஏறி தொண்டர் உயிரிழந்த சம்பவம்; ஆந்திர மாஜி முதல்வர் ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு
-
மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி
-
கார் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்
Advertisement
Advertisement