சர்வதேச யோகா தின விழா

சிவகாசி : சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பி.எஸ்.ஆர்., கல்வி குழுமம் தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி வாழ்த்தினர். மாணவர்கள் பிராணாயனம், சூரிய நமஸ்காரம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை செய்தனர். பயிற்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம், உடற்பயிற்சி துறை பேராசிரியர் சுந்தரமூர்த்தி செய்தனர்.
* சிவகாசி மாரனேரி கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார். முதல்வர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட ஆயுஷ் மருத்துவர் ஹரிணி மாணவர்களுக்கு யோகா குறித்து விளக்கி பயிற்சி அளித்தார். மாணவர்கள் இந்த ஆண்டு யோகா முத்திரை வடிவத்தில் யோகாசனம் செய்தனர்.
மேலும்
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'
-
எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: ஈரான் தலைவர் கமேனி காட்டம்
-
திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே
-
கார் ஏறி தொண்டர் உயிரிழந்த சம்பவம்; ஆந்திர மாஜி முதல்வர் ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு
-
மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி
-
கார் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்