நிர்வாகிகள் தேர்வு
சிவகங்கை : சிவகங்கையில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. மாநில செயலாளர் பிரபு தேர்தல் அலுவலராக இருந்தார். மாநில செயலாளர் ஆர்.அருள்ராஜ் முன்னிலை வகித்தார். இத்தேர்தலில் புதிய மாவட்ட தலைவராக இளங்கோவன் போட்டியின்றி தேர்வானார். செயலாளராக முருகானந்தம், பொருளாளராக பிரபா ஆகியோர் தேர்வாகினர். நிர்வாகிகள் ராமு, கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி; சென்செக்ஸ் சரிவு!
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'
-
எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: ஈரான் தலைவர் கமேனி காட்டம்
-
திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே
-
கார் ஏறி தொண்டர் உயிரிழந்த சம்பவம்; ஆந்திர மாஜி முதல்வர் ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு
-
மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி
Advertisement
Advertisement