மரைன் போலீசார் வாகன சோதனை
சாயல்குடி: சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட எல்லை சந்திப்பு சோதனை சாவடிகளில் மரைன் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஏ.டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலான போலீசார் வாகனங்களை சோதனை செய்தனர்.
சமீப காலமாக இலங்கைக்கு சட்ட விரோதமாக பொருட்கள் கடத்துவதை தடுக்கவும் இது போன்ற வாகன சோதனைகள் நடத்துவதாக போலீசார் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'
-
எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: ஈரான் தலைவர் கமேனி காட்டம்
-
திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே
-
கார் ஏறி தொண்டர் உயிரிழந்த சம்பவம்; ஆந்திர மாஜி முதல்வர் ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு
-
மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி
-
கார் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்
Advertisement
Advertisement