குமாரகுறிச்சி கும்பாபிேஷக செலவினம் விசாரிக்க புகார்
இளையான்குடி : இளையான்குடி அருகே குமாரகுறிச்சி காரீருடைய அய்யனார் கோயில் கும்பாபிேஷக செலவினம் குறித்து ஹிந்துஅறநிலையத்துறை விசாரணை நடத்த வேண்டும் என புகார் தெரிவித்துள்ளனர்.
இக்கோயிலில் கடந்த 2 மாதங்களுக்கு முன் கும்பாபிேஷகம் நடந்தது. இதற்காக ரூ.89லட்சம் வரை நன்கொடையாக பெறப்பட்டது. இந்நிதியை வசூல் செய்த நிலையில் அறநிலையத்துறை அனுமதியை மீறி ஆலய திருப்பணி, பராமரிப்பு பணிகளை செய்ததோடு, சுவாமி சிலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர். நன்கொடை வசூலித்த தொகை குறித்து உள்ள கணக்கு விபரங்கள் பற்றிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
///
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி; சென்செக்ஸ் சரிவு!
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'
-
எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: ஈரான் தலைவர் கமேனி காட்டம்
-
திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே
-
கார் ஏறி தொண்டர் உயிரிழந்த சம்பவம்; ஆந்திர மாஜி முதல்வர் ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு
-
மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி
Advertisement
Advertisement