வெங்கந்துாரில் மக்கள் தொடர்பு முகாம்
விழுப்புரம், : திண்டிவனம் அடுத்த வெங்கந்துாரில் நாளை மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
திண்டிவனம் தாலுகா, வெங்கந்துார் கிராமத்தில் நாளை (25ம் தேதி) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மற்றும் மக்கள் தொடர்புதிட்ட முகாம் நடக்கிறது. கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் காலை 8:30 மணி முதல் கிராமங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுசேவைகள் மற்றும் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்கின்றனர்.தங்கள் பகுதிக்கு ஆய்வு மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலர்களிடம், பொதுமக்கள் மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாணவர் தலைவர் பதவியேற்பு
-
நெல்லித்தோப்பு தொகுதியில் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை
-
நிபுணர் குழு முடிவு செய்த நேரத்தில் திருச்செந்துார் கோயில் கும்பாபிஷேகம் உயர்நீதிமன்றம் உத்தரவு
-
ஆலோசனைக் கூட்டம்
-
மாவட்ட செயலாளர், பொறுப்பாளர்கள் இணைந்து பூத்களை வலுப்படுத்த பழனிசாமி உத்தரவு இன்றும் நாளையும் ஆலோசனைக்கூட்டம்
-
'முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானங்களை செயல்படுத்துவதுதான் அடுத்தகட்ட பணி' காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி
Advertisement
Advertisement