கத்தாரில் அமெரிக்க தளம் மீது ஈரான் தாக்கு
தோஹா: ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்களை, நேற்று முன்தினம் அமெரிக்கா குண்டு வீசி அழித்தது. இந்த தாக்குதலுக்கு தக்க சமயத்தில் பதிலடி தரப்படும் என ஈரான் அறிவித்திருந்தது.
தாக்குதல் நடத்துவதற்காக ஈரான் தனது ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருந்தது.
மேற்காசியாவின் கத்தாரின் தோஹா அருகே உள்ள அமெரிக்க விமானப் படை தளம் மீது ஈரான் நேற்றிரவு ஆறு ஏவுகணைகளை செலுத்தியது. இதையடுத்து தங்கள் நாட்டின் வான் பரப்பைகத்தார் தற்காலிகமாக மூடியது.கடந்த, 1990களில் வளைகுடா போரின்போது, கத்தாரில் அமெரிக்க விமானப் படை தளம் அமைக்கப்பட்டது. அங்கு, 10,000 அமெரிக்க வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு
-
துப்பாக்கி ஏந்திய போலீசுடன் கலெக்டர் ஆபீசில் பெண் மனு
-
எங்களுக்கு டாஸ்மாக் வேண்டும் பெண்கள் தர்ணாவால் வியப்பு
-
கூமாபட்டியில் வெறிநாய் கடித்து குதறி 25 பேர் காயம்
-
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை இன்ஸ்., ஜாமின் 7வது முறை தள்ளுபடி
-
போதையில் கணவன் டார்ச்சர் குத்திக்கொன்ற மனைவி கைது
Advertisement
Advertisement