பள்ளியில் தீ
திருமங்கலம்: விரிசங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 17 குழந்தைகள் படிக்கின்றனர். நேற்று மதியம் சாப்பாடு தயாரிக்கும் பணியில் சமையலர் தாயம்மா ஈடுபட்டிருந்தபோது காஸ் கசிவால் சிலிண்டரில் தீப்பிடித்தது.
திருமங்கலம் தீயணைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையில் வீரர்கள் அணைத்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா, வி.ஏ.ஓ., செந்தில்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
-
வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
-
அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி மனு
-
மழையில் நனைந்து சேதமான நெல் மூட்டைகள்; அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்
-
நோயாளிகளின் நலன் போல டாக்டர்கள் பாதுகாப்பும் அவசியம்: மஹா., கவர்னர் ராதாகிருஷ்ணன் பேச்சு
-
யூகோ வங்கி கடன் உதவி வழங்கல்
Advertisement
Advertisement