மாநாட்டு தீர்மானங்கள்; ஹிந்து முன்னணி உறுதி

மதுரை: மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றிகரமாக நடந்ததையடுத்து, போலீஸ் கமிஷனரை ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் நேற்று சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர், காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது:
மாநாட்டில் திருப்பரங்குன்றம் மலை மீது மீண்டும் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும். முருகன் மலைகளை காக்க வேண்டும். கோவில்களில் இருந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதை செயல்படுத்துவதுதான் எங்களது அடுத்தகட்ட பணி.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
-
வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
-
அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி மனு
-
மழையில் நனைந்து சேதமான நெல் மூட்டைகள்; அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்
-
நோயாளிகளின் நலன் போல டாக்டர்கள் பாதுகாப்பும் அவசியம்: மஹா., கவர்னர் ராதாகிருஷ்ணன் பேச்சு
-
யூகோ வங்கி கடன் உதவி வழங்கல்
Advertisement
Advertisement