பேனர் வைத்தவர் மீது வழக்கு பதிவு
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் புறவழிச் சாலையில், அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சாலையில் அனுமதியின்றி, பேனர் வைப்பவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து வருகின்றனர்.
இந்நிலையில், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் ஜெயராஜ், கடலுார் சாலையில் நேற்று ஆய்வு செய்தனர். அரியாங்குப்பம் புறவழிச்சாலை சிக்னல் அருகில் போக்குவரத்திற்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து, உதவிப்பொறியாளர், அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் பேனர் வைத்த அரசியல் கட்சி நிர்வாகி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
-
வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
-
அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி மனு
-
மழையில் நனைந்து சேதமான நெல் மூட்டைகள்; அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்
-
நோயாளிகளின் நலன் போல டாக்டர்கள் பாதுகாப்பும் அவசியம்: மஹா., கவர்னர் ராதாகிருஷ்ணன் பேச்சு
Advertisement
Advertisement