பிறந்தநாள் பேச்சுப்போட்டி
திண்டுக்கல்: அம்பேத்கர் பிறந்தநாளை(ஏப்-14) முன்னிட்டு ஜூன் 30 , முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 1ல் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இடையே பேச்சுப் போட்டிகள் நடக்கிறது.
திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு காலை 10:00 மணி , கல்லுாரி மாணவர்களுக்கு மதியம் 2:00 மணிக்கு போட்டி நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மழை எதிரொலி: நிரம்பியது பில்லூர் அணை; பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு
-
வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது
-
பெங்களூரு நீர் பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ.3,662 கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல்
-
சிகந்தூர் பாலம் திறன் சோதனை வெற்றி
-
பி.பி.எல்., கார்டுதாரர்களுக்கு 'இந்திரா கிட்' இலவச அரிசி விற்பனை தடுக்க நடவடிக்கை
-
காங்., ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்; பா.ஜ., மேலிட பொறுப்பாளர் உறுதி
Advertisement
Advertisement