கட்டாஞ்சிமேட்டிற்கு பஸ் சேவை

செஞ்சி: கட்டாஞ்சிமேடு கிராமத்திற்கு புதிய பஸ் சேவையை மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
செஞ்சி அடுத்த மேல்சேவூர் ஊராட்சி, கட்டாஞ்சிமேடு கிராமத்திற்கு செஞ்சியில் இருந்து பஸ் வசதி வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
கோரிக்கையை ஏற்று செஞ்சியில் இருந்து கட்டாஞ்சிமேடு கிராமத்திற்கு, புதிய பஸ் சேவை தொடக்க விழா நேற்று நடந்தது.
ஒன்றிய சேர்மன்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து கழக பணி மனை மேலாளர் சுரேஷ் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., புதிய பஸ் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போதையில் ஆம்புலன்ஸ் ஓட்டியவருக்கு அபராதம்
-
சூரிய மின்வேலி அமைக்கும் பணி கிடப்பில்: விவசாயிகள் அதிருப்தி
-
ஆசிரமத்தில் சேர்த்த மகன் முதிய தம்பதி தற்கொலை
-
பெண்ணுக்கு தொல்லை பி.ஜி., உரிமையாளர் அதிரடி கைது
-
இன்று முதல் 28ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை
-
கேரளாவில் மீண்டும் கனமழை வயநாட்டில் வெள்ளப்பெருக்கால் அச்சம்
Advertisement
Advertisement