கூலித்தொழிலாளி தற்கொலை
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
வரஞ்சரம் அடுத்த சோமநாதபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் ராதாகிருஷ்ணன்,39; கூலித் தொழிலாளி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல, வலி ஏற்பட்டவுடன் தாங்க முடியாமல் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கினார். குடும்பத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மழை எதிரொலி: நிரம்பியது பில்லூர் அணை; பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு
-
வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது
-
பெங்களூரு நீர் பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ.3,662 கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல்
-
சிகந்தூர் பாலம் திறன் சோதனை வெற்றி
-
பி.பி.எல்., கார்டுதாரர்களுக்கு 'இந்திரா கிட்' இலவச அரிசி விற்பனை தடுக்க நடவடிக்கை
-
காங்., ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்; பா.ஜ., மேலிட பொறுப்பாளர் உறுதி
Advertisement
Advertisement