218 பேர் பணியில் இருப்பர்
வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லுாரியிலிருந்து இங்கு இடமாற்றம் செய்யும் துறைகளில் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை பிரிவும் ஒன்று. இங்குள்ள, ஏழு அடுக்கு தளத்தில், ஒவ்வொரு தளத்தையும் பயன்படுத்தும்போது, அதற்கான பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இங்கு தலா, 38 டாக்டர்கள், முதுநிலை மாணவர்கள், 92 நர்ஸ்கள் என, 218 பேர் பணியாற்றுவர்.
-சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மழை எதிரொலி: நிரம்பியது பில்லூர் அணை; பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு
-
வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது
-
பெங்களூரு நீர் பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ.3,662 கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல்
-
சிகந்தூர் பாலம் திறன் சோதனை வெற்றி
-
பி.பி.எல்., கார்டுதாரர்களுக்கு 'இந்திரா கிட்' இலவச அரிசி விற்பனை தடுக்க நடவடிக்கை
-
காங்., ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்; பா.ஜ., மேலிட பொறுப்பாளர் உறுதி
Advertisement
Advertisement