கெடிலம் ஆற்றுப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே, அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
உளுந்துார்பேட்டை அடுத்த அருங்குறுக்கை, கெடிலம் ஆற்றுப்பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தை பலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர்.
பொதுப்பணித்துறையின் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், நீர்வளத்துறை உதவி பொறியாளர் பூங்கொடி, போலீஸ் பாதுகாப்புடன் கெடிலம் ஆற்றுப்பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்ட, பயிர்களை ஜே.சி.பி., இயந்திரங்கள் கொண்டு நேற்று அகற்றினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மழை எதிரொலி: நிரம்பியது பில்லூர் அணை; பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு
-
வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது
-
பெங்களூரு நீர் பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ.3,662 கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல்
-
சிகந்தூர் பாலம் திறன் சோதனை வெற்றி
-
பி.பி.எல்., கார்டுதாரர்களுக்கு 'இந்திரா கிட்' இலவச அரிசி விற்பனை தடுக்க நடவடிக்கை
-
காங்., ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்; பா.ஜ., மேலிட பொறுப்பாளர் உறுதி
Advertisement
Advertisement