சொத்து தகராறு 4 பேர் மீது வழக்கு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே சொத்து தகராறில், 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருக்கோவிலுார் அடுத்த திம்மச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் மனைவி பரமேஸ்வரி, 33; இவரது குடும்பத்துக்கு சொந்தமான நிலம், கோளப்பாறை கிராம எல்லையில் உள்ளது.
அந்த இடத்தை அளக்கும் போது, அங்கு வந்த பரமேஸ்வரியின் உறவினர்கள் கிருஷ்ணமூர்த்தி, 48; அருண், 28; ஏழுமலை, 45; ஜெகதீஷ்,19; ஆகியோர் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார், 4 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கேரளாவில் மீண்டும் கனமழை வயநாட்டில் வெள்ளப்பெருக்கால் அச்சம்
-
யானைகள் வேட்டையை ஒழிக்க வேண்டும் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு
-
சுங்கத்துறை ரோந்துப்படகு ராமேஸ்வரத்தில் வீணானது
-
அணு ஆயுத திட்டத்தை ஈரான் மீண்டும் துவக்கினால் தாக்குவோம்: அதிபர் டிரம்ப்
-
நியூயார்க் மேயர் தேர்தலில் திருப்பம்; வேட்பாளராக இந்திய வம்சாவளி தேர்வு
-
நீண்ட தூர அணு ஆயுத ஏவுகணை தயாரிப்பு முயற்சியில் பாகிஸ்தான்
Advertisement
Advertisement