தொழிலாளி மரணம்
கம்பம்: கம்பம் செல்லாண்டியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் முருகன் 45, இவர் லோடு மேனாக பணியாற்றினார்.
நேற்று முன்தினம் மாலையம்மாள்புரத்தில் உள்ள தனியார் தேங்காய் குடோவுனில் லாரியில் லோடு ஏற்றிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, வழியிலேயே இறந்தார். மனைவி பரமேஸ்வரி புகாரின் பேரில் கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கர்நாடகா அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு; மேட்டூர் அணைக்கு 44 ஆயிரம் கனஅடி நீர்வரத்து
-
என்.பி.டி.,யில் இருந்து ஈரான் வெளியேறுவது ஆபத்து; எச்சரிக்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்த மாட்டோம்: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
-
இன்று முதல் 2ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்
-
தி.மு.க.,வுக்கு அழுத்தம் கொடுக்க ரேஷன் ஊழியர்கள் கடிதம்
-
சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது: பழனிசாமி
Advertisement
Advertisement