கூடைப்பந்து வீரருக்கு கலெக்டர் பாராட்டு
தேனி: தேனி மாவட்ட விளையாட்டு விடுதி கூடைப்பந்து அணி மாணவர் சுஜித். இவர் இந்திய அணிக்கு தேர்வாகி தெற்காசிய இளையோர் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்றார்.
இப்போட்டி தொடரில் இந்திய அணி தங்கம் வென்றது. தேனி திரும்பிய மாணவரை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பாராட்டினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் உடனிருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கர்நாடகா அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு; மேட்டூர் அணைக்கு 44 ஆயிரம் கனஅடி நீர்வரத்து
-
என்.பி.டி.,யில் இருந்து ஈரான் வெளியேறுவது ஆபத்து; எச்சரிக்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்த மாட்டோம்: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
-
இன்று முதல் 2ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்
-
தி.மு.க.,வுக்கு அழுத்தம் கொடுக்க ரேஷன் ஊழியர்கள் கடிதம்
-
சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது: பழனிசாமி
Advertisement
Advertisement